அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது எப்படி?

தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் (அருட்சினையாளர்) ஆகலாம்  என்பது அமுலுக்கு வந்தபின் பல்வேறுபட்ட கருத்துக்களால் குறிப்பாக சமசுகிருத அடிவருடிகளின் கருத்துக்களால் மக்கள் பலர் ”ஒருவேளை அரசின் நடவடிக்கை இந்து மதத்திற்கு எதிரானதோ” என்று குழம்புகின்றனர், இதனை சற்றே விளக்கமாக சொல்ல வேண்டுமெனில் தந்தைப் பெரியார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தெரியாமல் அவரை நாத்திகர் என்று கூறிய கூட்டத்தை நம்பி இன்றும் பலர் பெரியாரை நாத்திகர் என்று தூற்றிக்கொண்டுள்ளனர் அதே நிலைக்கு அரசின் முயற்சி செல்ல பிற … Continue reading அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது எப்படி?

ஆணவக் கொலைகளுக்கு முடிவுண்டா?

ஒருபுறம் சாதியின் பெயரால் கட்சிகளும் சங்கங்களும் சபைகளும் இயக்கங்களும் பெருகிவரும் நமது நாட்டில் மற்றொருபுறம் சாதிகள் ஏன் வேண்டும் என்ற கூக்குரல் கேட்கிறது. இன்று நடக்கும் ஆணவக்கொலைகளை பார்க்கும் போது, இந்த இரண்டு தரத்தினரையும் தராசில் வைத்தால்  சாதி எனும் அரக்கனுக்கு இன்னும் சவப்பெட்டிக்கட்டப்படவில்லை என்பதுதான் உண்மை. பெரியார் தீண்டாமைக்கு பிறாமணன் தனது வேதத்தை காரணம் காட்டினான் , வேதத்தை கடவுள் உருவாக்கினார் என்றும் காரணம் காட்டினான் அதனாலேயே மூவரையும் எதிர்க்கிறேன் என்றார்.  பெரியார் மட்டுமல்ல இன்று … Continue reading ஆணவக் கொலைகளுக்கு முடிவுண்டா?

மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம்

மார்கண்டேய கட்ஜு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்கள் சென்ற வாரம் தி வீக் (The Week) https://www.theweek.in/leisure/society/2018/09/18/justice-katju-whatever-his-motives-periyar-helped-british.html  எனும் வாரப்பத்திரிக்கையில் பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டு அதில் பெரியார் அவர்கள் ”செய்த செயல்கள் எதுவாயினும் அவர் ஆங்கிலேயரின் ஆட்சி தொடர்வதை விரும்பினார் அதே போன்று இந்தியாவிற்கு விடுதலை வேண்டாம் என்று கூறினார்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பதிவு பெரியார் அப்படி சொன்னாரா? அப்படி சொல்லியிருந்தால் ஏன் அப்படி செய்தார் … Continue reading மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம்

பெரியாருக்கு சொர்க்கமா நரகமா??

சொர்க்கம் நரகம் என்பதனையே அடிப்படையாக கொண்டு உள்ள அனைத்து மதங்களும் நல்லவை செய்தால் சொர்க்கமும் அல்லவை செய்தால் கொடிய நரகமும் கிடைக்கும் என்று குழந்தைகளை ஏமாற்றும் விதமாக அச்சம் இச்சை ஆச்சயர்ததை காட்டியே மக்களை அழைத்துச் செல்கின்றது. பெரியாருக்கு சொர்க்கம் நரகத்தை பற்றிய நம்பிக்கை இல்லை என்றாலும் சொர்க்கம் நரகம் பற்றிய சிந்தனையாளர்களை பொறுத்தவரை பெரியார் சொர்க்கத்திற்கோ அல்லது நகரத்திற்கோ சென்றிருப்பார் என்ற அவர்களின் சித்தாந்தத்தின் படி பதிவின் சிந்தனையை தொடருவோம் தமிழகத்தில் தந்தைப் பெரியாரை ஒரு … Continue reading பெரியாருக்கு சொர்க்கமா நரகமா??

ஜெயேந்திர சரஸ்வதிக்கு கண்டனம்

  இந்து மதக் கடவுளர்களை பற்றிய காஞ்சிபுரத்து ஜெயேந்திரனின் கருத்துக்கு கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கும் விதமாக இந்தப்பதிவு https://youtu.be/hhdaYhYh-_s கற்பணையாக சரித்திரம் புணையப்பட்ட காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி.  சிறையில் இருந்த போது எடுக்கப்பட்ட ஒலி ஒளி காட்சிகளில் சில ஆண்டுகளுக்கு பிறகு வெளியானது . அந்த காட்சியில் இந்து மதக் கடவுளர்கள் கொலைக்காரர்கள் என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.  அவரின் கருத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் மெய்யான இந்துக்கள் சார்பாக வெளியிடப்படுகிறது. காஞ்சி மடத்து … Continue reading ஜெயேந்திர சரஸ்வதிக்கு கண்டனம்

ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

பொதுவாக பிறாமண எதிர்ப்போ அல்லது சமசுகிருத மந்தரங்களின் பொருளை பற்றிய பதிவோ இட்டால் உடனே அதற்கு எதிராக கிளம்பும் முதல் எதிர்ப்பும் சப்பைக்கட்டும் நாத்திகன், அல்லது தி.க அல்லது பெரியார் அல்லது மிசனரிகளின் கையால் அல்லது தவறாக பொருள் கொண்டுவிட்டீர்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் கொஞ்சமில்லை. இது சரியா??? முந்தைய பதிவில் புருஷ சூக்தத்தின் பொருளை வெளியிட்டோம். அதற்கு மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளும் சப்பைக்கட்டுகளும் தான் பாய்ந்தன. அவர்கள் குற்றம் சாட்டுவது சரியா??? புருஷ சூக்தத்திற்கு பொருளுரை … Continue reading ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை

நாம் கடந்து வந்த பாதை தொகுப்பில் கல்மாடும் கல்நெஞ்சும் கட்டுரைக்கு அடுத்து மற்றுமொரு பதிப்பு. இந்திய இரயில் நிருத்தங்களில் இருந்த உணவகங்களில் இருந்த சாதி முறை. தென் இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும் கமிட்டியில் ஒரு அங்கத்தினராயிருந்த C.S.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு எழுதிய கடிதம் 1926 குடியரசு’ல் பதிப்பிக்கப்பட்டது தென் இந்தியா ரெயில்வேகாரர்கள் ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில் கட்டிடம் கட்டி ஓட்டல் வகையறாவுக்கு பிராமணர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவைகளை வாங்கி ஓட்டல் வைத்திருக்கும் … Continue reading 1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை

கல்மாடும் கல்நெஞ்சும்

    அன்றும் இன்றும் என்றும் மாறாத ஒரு இனமாக உள்ளனர் இந்த பிறமண்ணினர் எனும் பிறாமணர்கள். 2018ல் சிலைகளை தொட்டால் தோஷம் வரும் என்று ஏமாற்றும் கும்பல் 1950 நடந்த நிகழ்வாக குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கல்மாடும் கல்நெஞ்சும் என்ற கட்டுரையை இந்தப் பதிவில்  காண்போம் குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கட்டுரை 18-8-50 வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை சமயத்துறையில் ஏற்பட்ட சமுதாய மாற்றத்திற்கு மத வாதிகள் எள்ளளவும் காரணமில்லை. தந்தைப் பெரியார் … Continue reading கல்மாடும் கல்நெஞ்சும்

இவர்கள் ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தால்?

ஜெயேந்திரன் சொல்லித்தான் சங்கரராமனை கொலை செய்தேன் என்று அப்பு கூறியும் செயேந்திரனை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஒரு வழக்கில் 80% சாட்சிகள் பிழற்சாடியாக மாறியதைக்கூட நீதிமன்றங்கள் சந்தேகமாக பார்க்கவில்லை. காஞ்சி மடத்தில் பல ஊழல் நடக்கிறது என்று கூறிய சங்கரராமனை கொலை செய்யப்பட்டாலும் அப்படி அவர் கூறிய ஊழலை விசாரித்ததா நீதிமன்றம் ஜெயேந்திரன் நீதிபதியுடன் தீர்ப்புக்காக பேரம் பேசியதற்குக்கூட வழக்க பதியப்படவில்லை கொலை வழக்கில் நிரபராதி என்று தீர்ப்புக்கு பின் புதுவை அரசு மேல் முறையீட்டுக்கு செல்லாதது போன்ற … Continue reading இவர்கள் ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தால்?

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது 1- நெருப்பு - முதலில் நெருப்பு தோன்றுகிறது (இந்த நெருப்பில் யாகம் செய்து புருசாவை எரிக்கின்றனர்) 2- தயிரும் நெய்யும் தோன்றியது , அவன் உடம்பிலிருந்து வெளிவந்த நெய்யிலிருந்து காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 3- நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின. 4- பறவைகளும் , காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 5- ரிக் வேதம் … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2