திருமாவிற்கு வேண்டுகோள்

திருமாவளவன் அவர்கள் மனுதர்மத்திற்கு எதிராக ஒரு குரலை எழுப்பியுள்ளார், முதற்கண் அவருக்கு பாராட்டும் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துகொள்கிறேன். திருமா அவர்களின் இந்த மனுதர்மத்தை தடை செய் என்ற அறிவிப்பானது பற்றிய சில சிந்தனைகள்/ பரிந்துரைகள் மனுவின் நால்வர்ண சாஸ்திரத்தால் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக காலந்தோறும் பலர் குரல் கொடுக்க இப்போது திருமாவளவன் அவர்கள் தன்னுடைய போராட்டத்தை துவக்கியுள்ளார். முன்பு போல் இப்போராட்டம் வெற்றி பெறுவதும் தோல்வியில் முடிவதும் சுயமரியாதை கொண்ட மக்களும், பல தலைமுறைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் … Continue reading திருமாவிற்கு வேண்டுகோள்

ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

பொதுவாக பிறாமண எதிர்ப்போ அல்லது சமசுகிருத மந்தரங்களின் பொருளை பற்றிய பதிவோ இட்டால் உடனே அதற்கு எதிராக கிளம்பும் முதல் எதிர்ப்பும் சப்பைக்கட்டும் நாத்திகன், அல்லது தி.க அல்லது பெரியார் அல்லது மிசனரிகளின் கையால் அல்லது தவறாக பொருள் கொண்டுவிட்டீர்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் கொஞ்சமில்லை. இது சரியா??? முந்தைய பதிவில் புருஷ சூக்தத்தின் பொருளை வெளியிட்டோம். அதற்கு மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளும் சப்பைக்கட்டுகளும் தான் பாய்ந்தன. அவர்கள் குற்றம் சாட்டுவது சரியா??? புருஷ சூக்தத்திற்கு பொருளுரை … Continue reading ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை

நாம் கடந்து வந்த பாதை தொகுப்பில் கல்மாடும் கல்நெஞ்சும் கட்டுரைக்கு அடுத்து மற்றுமொரு பதிப்பு. இந்திய இரயில் நிருத்தங்களில் இருந்த உணவகங்களில் இருந்த சாதி முறை. தென் இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும் கமிட்டியில் ஒரு அங்கத்தினராயிருந்த C.S.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு எழுதிய கடிதம் 1926 குடியரசு’ல் பதிப்பிக்கப்பட்டது தென் இந்தியா ரெயில்வேகாரர்கள் ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில் கட்டிடம் கட்டி ஓட்டல் வகையறாவுக்கு பிராமணர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவைகளை வாங்கி ஓட்டல் வைத்திருக்கும் … Continue reading 1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

வர்ணாசிரம தர்மத்தை கட்டிக்காத்த புருச சூக்தம் கூறும் கதைகளை பார்த்தோம்.  இனி பிறாமணர்களின் வெற்றி தொடர்வதன் காரணம் மற்றும் தமிழர்களின் தாழ்ச்சி நிலை தொடருதல், தாழ்ச்சி நிலையிலிருந்து விழிச்சி நிலைகளை பற்றி சில செய்திகளை பார்ப்போம். வானம், பூமி,அண்டப்பேரண்டம் இல்லாத காலத்தில் ஆயிரம் தலைகள், கால்கள், கைகள் கொண்ட புருஷ என்பவன் எங்கே இருந்திருப்பான்? நின்றிருப்பான்? பிறாமணர்களில் சிலரும் , தமிழர்களில் பிறாமண விசுவாசிகள் பலரும் பிறம்மத்தை உணர்ந்தவன் தான் பிறாமணர் என்று ஒரு வாதத்தை முன் வைத்து … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது 1- நெருப்பு - முதலில் நெருப்பு தோன்றுகிறது (இந்த நெருப்பில் யாகம் செய்து புருசாவை எரிக்கின்றனர்) 2- தயிரும் நெய்யும் தோன்றியது , அவன் உடம்பிலிருந்து வெளிவந்த நெய்யிலிருந்து காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 3- நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின. 4- பறவைகளும் , காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 5- ரிக் வேதம் … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1

இன்று வரை வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தாண்ட ஹிந்து மதம். அதற்கு ஆதாரமாக கூறும் ரிக் வேதக் கதைகளை இந்த பதிவிலும் அடுத்த பதிவிலும் பார்ப்போம் பிறாமணர்கள் பலரும் ஒப்பிக்கும் (சொல்லுகின்ற ஒருவருக்கும் அர்த்தம் தெரியாமல் தான்) புருச சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தில் ”புருசா” 90வது அத்தியாத்தில் உள்ளது. அதில் கூறும் வரிகளின் விளக்கதையும் காண்போம். இதை கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பாக பார்க்காமல் இதனை பகுத்தறிவு கொண்டும், இந்த … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1