திருச்சி கல்யாணராமன் பேசியது தவறா?

சென்ற சில நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் காணொலிகளில் ஒன்றான திருச்சி கல்யாண ராமன் என்பவரின் பேச்சு. இவர் பேசியது தாம்ராஸ் (தமிழ் நாட்டு  பிறாமணர்கள்) எனப்படுகின்ற  அமைப்பின் சார்பாக கோவையில் 2023 சனவரி 7 மற்றும் 8ல் நடந்த மாநாட்டில் தான். இவரை இனி உஞ்சிவிருத்தி என்று குறியீட்டுடன் பார்ப்போம். யார் இந்த உஞ்சிவிருத்தி,  இந்த உஞ்சிவிருத்தி தமிழக அரசின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் கலைமாமணி விருது (2019 & … Continue reading திருச்சி கல்யாணராமன் பேசியது தவறா?

சமசுகிருத திருமண மந்த்ரம்

மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதற்கு முன் சொல்லப்படும் ஒரு மந்த்ரம் ''சோம பிரதமோ விவிதே; கந்தர்வோ விவித உத்தரஹ; திரிதீயோ அக்னி; இஷ்டே! பதிஸ்தூரி யஸ்தே மனுஷ்யஜாஹ்!'' என்பதன் பொருளாக ”நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.” இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம் கூறும் ஒரு தரப்பினரும் ஆனால் சமசுகிருதத்தை ஆதரிப்பவர்கள் முதலில் சோமனும், பிறகு கந்தர்வன், பிறகு … Continue reading சமசுகிருத திருமண மந்த்ரம்

கருவறை ஊழியர்கள் பிறாமணர்களா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் திட்டம் அமுலுக்கு வந்ததிலிருந்து (திட்டம் அறிவித்த போது இது நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதிகாத்திவிட்டு) பல தரப்பினரும் இந்து மதத்திற்கு கேடு என்றெல்லாம் கதறி ஓலமிடுகின்றனர். அப்படி ஓலம் இடுபவர்களுக்கும், அரசின் திட்டத்தின் மூலம் சமத்துவத்தை கொண்டு வர முனைகிறது என்று நினைப்பவர்களுக்கும் மேற்கூறிய இரண்டு நிலைகளிலும் இல்லாதவர்களுக்கும் சில சிந்தனைகள். தமிழக அரசின் திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பில் அர்ச்சகர் என்ற சொல்லை … Continue reading கருவறை ஊழியர்கள் பிறாமணர்களா?

திருமாவிற்கு வேண்டுகோள்

திருமாவளவன் அவர்கள் மனுதர்மத்திற்கு எதிராக ஒரு குரலை எழுப்பியுள்ளார், முதற்கண் அவருக்கு பாராட்டும் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துகொள்கிறேன். திருமா அவர்களின் இந்த மனுதர்மத்தை தடை செய் என்ற அறிவிப்பானது பற்றிய சில சிந்தனைகள்/ பரிந்துரைகள் மனுவின் நால்வர்ண சாஸ்திரத்தால் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக காலந்தோறும் பலர் குரல் கொடுக்க இப்போது திருமாவளவன் அவர்கள் தன்னுடைய போராட்டத்தை துவக்கியுள்ளார். முன்பு போல் இப்போராட்டம் வெற்றி பெறுவதும் தோல்வியில் முடிவதும் சுயமரியாதை கொண்ட மக்களும், பல தலைமுறைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் … Continue reading திருமாவிற்கு வேண்டுகோள்

சனாதன தலைமையே காரணம்

https://www.facebook.com/100008617393374/videos/2386340291663194/ ஏழை மக்களை காக்கவைத்துவிட்டு பணக்காரர்களுக்கு தரிசனம் தருகிறார்கள் என்று நடிகர் சிவக்குமார் சொன்னால் அதனால் ஹிந்துக்களின் மனம் புண்படும் இதுவே கோயில் பிறாமணன் சொன்னால் அது பாதகமில்லை கோயில் சிலைகளுக்கு ஆடை உடுத்துவதை பார்க்கவேண்டும் என்று கிரேசி மோகன் சொன்னால் அது காமெடி விஜய் சேதுபதி சொன்னால் ஹிந்து மத விரோதி சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னால் அது புரட்சி அதுவே பெரியார் சொன்னால் நாத்திகன் டி எம் கிருஷ்ணா இசைதுறையில் தீண்டாமை … Continue reading சனாதன தலைமையே காரணம்

பெண்களும் வர்ணாசிரமமும்

https://www.facebook.com/arvindkannaiyan/videos/10216384132855517/ பதியப்பட்டுள்ள காணொலியில் பத்மா சுப்ரமணியம் அவர்கள் வர்ணாசிரம தர்மத்தையும் அதன் அவசியத்தையும் பற்றி பேசியிருப்பார். அந்த காணொலியின் விளைவே இப்பதிவு. பத்மா சுப்ரமணியம்  தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிறந்த பரத நாட்டியக் கலைஞர். பத்ம பூசம், பத்ம ஸ்ரீ , நாத பிரம்மம், போன்ற பல விருதகள் பெற்றவர்.  இவர் காஞ்சி மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதியை வணங்குபவர்.   பத்மா சுப்ரமணியம் தான் வெளியிட்ட காணொலியில் சில குறிப்புகளை கூறியிருக்கிறார் அவர் … Continue reading பெண்களும் வர்ணாசிரமமும்

மோ டியின் வருத்தம் பாரீர்

தான் பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ரா குல் என்னை கேலி செய்கிறார்- பிரதம ர் மோ டி வருத்தம் இது அரசியல் பதிவல்ல சமூகநீதிக்கான பதிவு, சமூக நீதிக்காக பாடுப்பட்டவர்கள் தனக்கு கிடைத்த/ஏற்பட்ட அவமானங்களை தனக்கு பின் எவரும் சுவைத்திடக்கூடாதென போராடி பெற்றுத்தந்த சமூக நீதியை சற்றும் சிந்தியாமல் சனாதன தர்மமே சிறந்தது என்று வாழும் கூட்டத்திற்காக சமூக நீதி பற்றிய விளக்க பதிவு இரா குல் காந் தியின் மீது மோ டியின் குற்றச்சாட்டை படிக்கும் மோ … Continue reading மோ டியின் வருத்தம் பாரீர்

மோடியின் வருத்தம் பாரீர்

தான் பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் என்னை கேலி செய்கிறார்- பிரதமர் மோடி வருத்தம் இது அரசியல் பதிவல்ல சமூகநீதிக்கான பதிவு, சமூக நீதிக்காக பாடுப்பட்டவர்கள் தனக்கு கிடைத்த/ஏற்பட்ட அவமானங்களை தனக்கு பின் எவரும் சுவைத்திடக்கூடாதென போராடி பெற்றுத்தந்த சமூக நீதியை சற்றும் சிந்தியாமல் சனாதன தர்மமே சிறந்தது என்று வாழும் கூட்டத்திற்காக சமூக நீதி பற்றிய விளக்க பதிவு இராகுல் காந்தியின் மீது மோடியின் குற்றச்சாட்டை படிக்கும் மோடி பக்தர்களுக்கும் ஏனையோர்களுக்கும் அடடா பாருங்கள் இராகுல் காந்தி … Continue reading மோடியின் வருத்தம் பாரீர்

மோடியின் வருத்தம் பாரீர்

தான் பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் என்னை கேலி செய்கிறார்- பிரதமர் மோடி வருத்தம் இது அரசியல் பதிவல்ல சமூகநீதிக்கான பதிவு, சமூக நீதிக்காக பாடுப்பட்டவர்கள் தனக்கு கிடைத்த/ஏற்பட்ட அவமானங்களை தனக்கு பின் எவரும் சுவைத்திடக்கூடாதென போராடி பெற்றுத்தந்த சமூக நீதியை சற்றும் சிந்தியாமல் சனாதன தர்மமே சிறந்தது என்று வாழும் கூட்டத்திற்காக சமூக நீதி பற்றிய விளக்க பதிவு இராகுல் காந்தியின் மீது மோடியின் குற்றச்சாட்டை படிக்கும் மோடி பக்தர்களுக்கும் ஏனையோர்களுக்கும் அடடா பாருங்கள் இராகுல் காந்தி … Continue reading மோடியின் வருத்தம் பாரீர்

சலுகைகளை இழந்த ஏழை பிறாமணன்

அப்பாவி பிறாமணனனுக்கு ஏன் சலுகை தர மறுக்கிறீர்கள், பிறாமணனின் சலுகைகளை எல்லாம் பறித்துவிட்டு ஏன் சலுகைகள் தர மறுக்கிறீர்களே. ஜனநாயகம் என்ற அமைப்பு தோன்றும்வரை பிறாமணன் வாழ்ந்த வாழ்க்கை உனக்கு தெரியுமா??? பிறாமணன் இன்று ஏழையாக யார் காரணம் தெரியவேண்டுமா??? பிறாமணனாக பிறந்தாலே போதும் அனைத்தும் இன்பங்களும் காலடி தேடிவரும். மன்னர் ஆட்சியில் பிறாமணனனுக்கு வரி விதிக்க முடியாது , இசுலாமியர்கள் , ஐரோப்பிய வருகைக்கு பின்னும் அப்போது ஹிந்து மன்னன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பிறாமணர்களுக்கும் வரி … Continue reading சலுகைகளை இழந்த ஏழை பிறாமணன்