கடவுளில் யாரும் பிறாமணரில்லை

சாதிக்கொடுமைகளையும் தீண்டாமை பற்றியும் எப்போது பேசினாலும்   அதனை எதிர்ப்பவர்கள் உடனடியாக சொல்லக்கூடிய பல பதில்களில் ஒன்று தான் இராமன் பிறாமணனில்லை சத்ரியன் கண்ணன் பிறாமணனில்லை சத்ரியன் வால்மீகி பிறாமணனில்லை சூத்ரன் வியாசர் பிறாமணனில்லை சூத்திரன் விசுவாமித்ரர் பிறாமணனில்லை  சத்ரியன் கடவுள்களில் ஒருவர் கூட பிறாமணரில்லை இவ்வளவு ஏன் மனுநீதியை எழுதிய மனுவும் பிறாமணனில்லை சத்ரியன் அனுமன் பிறாமணனில்லை சூத்திரன் என்று ஒரு பெரிய அட்டவணையை காட்டுவார்கள், சற்று சிந்திக்காமல் விட்டால் பிறாமணர்களும், பிறாமணர்கள் சொன்னதை  கேட்டு வாழும் … Continue reading கடவுளில் யாரும் பிறாமணரில்லை

காயத்ரீ மந்தரம் யாரெல்லாம் சொல்லலாம்

மகா பெரியவாள் - தரிசன அநுபவங்கள் - தொகுதி 2, பக்கம் 177-187 ஆசிரியர் ஸ்ரீமடம் பாலு   குடியானவர் ஒருவர் தான் காயத்ரீ மந்தரம் சொல்லலாமா என்ற கேள்விக்கு மகா பெரியவா பதில் ஒரு குடியாவனர் (“ஒரு நாட்டின் குடிமகன் என்ற தகுதி உழவனுக்கே உண்டு” என்ற பொருளில் உழவனைக் குடியானவன் = குடியாக உண்மையிலேயே வாழ்ந்து நாட்டை வளப் படுத்துபவன்”) ஒருவர் , மகா பெரியவாவிடம் தன்னுடைய நீண்ட நாள் கேள்வியை ஆசையை கேட்கிறார் “ஐயா … Continue reading காயத்ரீ மந்தரம் யாரெல்லாம் சொல்லலாம்

வர்ணாசிரம புரட்டுக்கள் -1

பிறப்பால் வர்ணமில்லை குணத்தால் தான் வர்ணம் என்று பலரும் சொல்லும் காலமாக கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட செயல்படுத்தபடாத கற்பனையே கருத்தே என்பதனை பல முறை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியும், பிறப்பால் வர்ணமில்லை என்ற கற்பனை வாதத்தை மக்களை ஏமாற்ற பலரும் சுற்றி திரிகின்றனர் இன்றைய நிலையில் மக்களை தவறான கருத்துக்களை எடுத்துச்செல்ல இவர்கள் சொல்லும் காரணங்களும் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் சிந்திக்கும் திறனில்லா மக்களெனில் அவர்கள் விரித்த வலையில் மீனாக மாட்டிக் கொள்ளவேண்டியதுதான். பிறப்பால்தான் வர்ணம் செயலாலல்ல என்று … Continue reading வர்ணாசிரம புரட்டுக்கள் -1

வர்ண தர்மம் ஓர் ஆய்வு

  வர்ண தர்மம் பிரம்மாவின் முகம், புஜங்கள் , தொடைகள், பாதங்கள் இவற்றினின்றும் உண்டானவர்கட்கு அந்தந்த உருப்புகளின் கார்யங்களாகிய வேத அத்யயனம், சத்துருக்களை வெல்லுதல், தேச ஸஞ்சாரம் செய்தல், உழைப்பெடுத்தல் என்ற கார்யங்கள் முறையே விதிக்கப்பட்டுள்ளன. அவரவர் தர்மங்களைச் செய்கின்றவர்கட்கு நற்கதியும் , செய்யாதவர்கட்கு துர்கதியும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வேதத்தையும் பிரம்ம ஜ்ஞானத்தையும் உபதேசிக்கத் தகுதியுற்றவன் பிராம்மணன் ஆவன். ஆபத்திலிருந்து காப்பவன் ஷத்ரியன் ஆவான். வியாபார நிமித்தம் தேச ஸஞ்சாரம் செய்கிறவன் வைசியன் ஆவான். முற்கூறிய மூன்று … Continue reading வர்ண தர்மம் ஓர் ஆய்வு

இந்து மத நலிவுக்கு காரணங்கள் – 1

இந்து மதத்தில் சலைக்காமல் குழப்பங்களையும் கற்பனைகளையும் ஆபாசங்களையும் எண்ணிக்கைக்கு அடங்கா வகையில் புகுத்திக்கொண்டே உள்ள குள்ள நரிக் கூட்டம் சமீபமாக செய்த குழப்பமே புஷ்கரம் என்ற ஒரு குழப்பம், சைவ மடாலயங்கள் புஷ்கரம் பற்றிய எந்த வரலாற்று சான்றுகள் இல்லை என்று வெளிப்படையாக கூறியும் சைவ மடாதிபதிகளை எள்ளளவும் மதிக்காமல் அரசன் முதல் ஆண்டிவரை அக்குழப்பத்திற்கு ஆளாகினர். இது போன்ற பல குழப்பங்களால் நாத்திகர்களை விட இந்த பிறமண்ணினர்களால்தான் இந்து மதத்திற்கு நலிவும் மெலிவும் வீழ்ச்சியும் தாழ்ச்சியும் … Continue reading இந்து மத நலிவுக்கு காரணங்கள் – 1

ஜெயேந்திர சரஸ்வதிக்கு கண்டனம்

  இந்து மதக் கடவுளர்களை பற்றிய காஞ்சிபுரத்து ஜெயேந்திரனின் கருத்துக்கு கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கும் விதமாக இந்தப்பதிவு https://youtu.be/hhdaYhYh-_s கற்பணையாக சரித்திரம் புணையப்பட்ட காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி.  சிறையில் இருந்த போது எடுக்கப்பட்ட ஒலி ஒளி காட்சிகளில் சில ஆண்டுகளுக்கு பிறகு வெளியானது . அந்த காட்சியில் இந்து மதக் கடவுளர்கள் கொலைக்காரர்கள் என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.  அவரின் கருத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் மெய்யான இந்துக்கள் சார்பாக வெளியிடப்படுகிறது. காஞ்சி மடத்து … Continue reading ஜெயேந்திர சரஸ்வதிக்கு கண்டனம்

மகா பெரியவாவும் காஞ்சி மடமும்

  காஞ்சி மடத்திற்கும் ஆதி சங்கரனுக்கும் தொடர்பில்லை என்ற முந்தைய பதிவின் தொடக்கமாக இந்த பதிவு. இந்தப் பதிவில்  வாரனாசி இராசகோபால் சர்மா என்பவரால் 1988ல் வெளியிடப்பட்ட ”காஞ்சி- கும்பகோண மட விளம்பர பொய்ப் பிரச்சாரத்துக்கு பதிலும் கண்டனமும்” என்ற தமிழ் நூலும் “Kanchi Kamakoti Math- A Myth”  என்ற ஆங்கில நூலும் சங்கர மட பொய் புரட்டு சூழ்ச்சி மற்றும் பித்தலாட்டங்களை வலுவான ஆதாரத்தோடு மெய்ப்பிக்கிறது. காஞ்சி மடமானது ஆதிசங்கரனால் நிறுவப்படாத மடம் என்பதனை … Continue reading மகா பெரியவாவும் காஞ்சி மடமும்

பிறப்பாலேயே குணமும் தொழிலும் – தெய்வத்தின் குரல்

இந்த பதிவு ”வர்ணாசிரம தர்மம் – ஒருவரின் வர்ணம் பிறப்பாலா அல்லது செயலாலா?”தின் இரண்டாம் பாகமாக வெளியிடப்படுகிறது. சமிபமாக பலரும் பிறப்பால் வர்ணமில்லை குணத்தால்தான் வர்ணம் என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் தாங்கள் சொல்லும் கூற்றை சங்கர மடம் ஏற்காதே என்றால் அவர்கள் ஏற்கவில்லையென்றால் என்ன என்று கூறி சமாளிக்கின்றனர். முன்னமே கூறியது போன்று சாதிய கொடுமைகளுக்கு காரணம் இந்த சனாதன தர்மமும், வர்ணாசிரம தர்மமும் தான். ஆனால் இன்றுள்ள பெரும்பாலான சமய வாதிகளும், சமுதாய வாதிகளும் மேலே … Continue reading பிறப்பாலேயே குணமும் தொழிலும் – தெய்வத்தின் குரல்

ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

பொதுவாக பிறாமண எதிர்ப்போ அல்லது சமசுகிருத மந்தரங்களின் பொருளை பற்றிய பதிவோ இட்டால் உடனே அதற்கு எதிராக கிளம்பும் முதல் எதிர்ப்பும் சப்பைக்கட்டும் நாத்திகன், அல்லது தி.க அல்லது பெரியார் அல்லது மிசனரிகளின் கையால் அல்லது தவறாக பொருள் கொண்டுவிட்டீர்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் கொஞ்சமில்லை. இது சரியா??? முந்தைய பதிவில் புருஷ சூக்தத்தின் பொருளை வெளியிட்டோம். அதற்கு மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளும் சப்பைக்கட்டுகளும் தான் பாய்ந்தன. அவர்கள் குற்றம் சாட்டுவது சரியா??? புருஷ சூக்தத்திற்கு பொருளுரை … Continue reading ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

வர்ணாசிரம தர்மம் – ஒருவரின் வர்ணம் பிறப்பாலா அல்லது செயலாலா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  என்பதே தமிழருடைய கொள்கை. ஆண்டவன் = முன்பு நாட்டை ஆண்டவர்கள்; இப்போது ஆளுபவர்கள் எதிர்காலத்தில் ஆண்டவர்கள் ஆவார்கள். ஆண்டவன் முன் அனைவரும் சமமே. எனவே ஆளுபவர்களும் அனைவரையும் சமமாகவே பார்க்க வேண்டும். இதுவே தமிழரின் மரபு இதுவே தமிழரின் மதம் -> இந்து மதம். ஆனால் வர்ண பேதத்தை மையமாக கொண்ட சமசுகிருத நூல்களும் ஹிந்து மதமும். பிறப்பால் யாரும் சமமில்லை என்பதை பல இடங்களில் சுட்டிகாட்டி இருக்கிறது.   இதில் வேடிக்கை … Continue reading வர்ணாசிரம தர்மம் – ஒருவரின் வர்ணம் பிறப்பாலா அல்லது செயலாலா?