திருச்சி கல்யாணராமன் பேசியது தவறா?

சென்ற சில நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் காணொலிகளில் ஒன்றான திருச்சி கல்யாண ராமன் என்பவரின் பேச்சு. இவர் பேசியது தாம்ராஸ் (தமிழ் நாட்டு  பிறாமணர்கள்) எனப்படுகின்ற  அமைப்பின் சார்பாக கோவையில் 2023 சனவரி 7 மற்றும் 8ல் நடந்த மாநாட்டில் தான். இவரை இனி உஞ்சிவிருத்தி என்று குறியீட்டுடன் பார்ப்போம். யார் இந்த உஞ்சிவிருத்தி,  இந்த உஞ்சிவிருத்தி தமிழக அரசின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் கலைமாமணி விருது (2019 & … Continue reading திருச்சி கல்யாணராமன் பேசியது தவறா?

காஞ்சி மட வழக்கு

கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள மடம் 1984 சூன் மாதம் ராசேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார் அதில் காஞ்சி மடத்து சுவாமிநாதன் என்கின்ற சந்திரசேகரேந்திர சரஸ்வதி, வெங்கடராமன் என்கின்ற ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் நாராயணன் எனப்படும் விஜயேந்திர சரஸ்வதி ஆகிய மூவரும் ஜகத்குரு சங்கராச்சாரியார் என்று தனக்கு பட்டம் போடக்கூடாது என்று நீதி மன்றத்தை நாடினார். https://indiankanoon.org/doc/1060441 ராசேந்திரன் அவர்கள் சுட்டி காட்டியவைகள்  ஆதி சங்கரன் நிறுவிய மடங்கள் வடக்குல் … Continue reading காஞ்சி மட வழக்கு

கருவறை ஊழியர்கள் பிறாமணர்களா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் திட்டம் அமுலுக்கு வந்ததிலிருந்து (திட்டம் அறிவித்த போது இது நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதிகாத்திவிட்டு) பல தரப்பினரும் இந்து மதத்திற்கு கேடு என்றெல்லாம் கதறி ஓலமிடுகின்றனர். அப்படி ஓலம் இடுபவர்களுக்கும், அரசின் திட்டத்தின் மூலம் சமத்துவத்தை கொண்டு வர முனைகிறது என்று நினைப்பவர்களுக்கும் மேற்கூறிய இரண்டு நிலைகளிலும் இல்லாதவர்களுக்கும் சில சிந்தனைகள். தமிழக அரசின் திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பில் அர்ச்சகர் என்ற சொல்லை … Continue reading கருவறை ஊழியர்கள் பிறாமணர்களா?

தமிழின விழிச்சிக்கு என்ன செய்யவேண்டும்?

பிறாமணனுக்கு பெரியார் மீது அப்படி என்ன கோபம் என்று பலரும் சிந்திக்க நேர்ந்தால் வெறும் கடவுள் மறுப்புக்காக மட்டுமே பிறாமணர்கள் பெரியாரை வெறுக்கவில்லை எதிர்க்கவில்லை மறுக்கவில்லை என்பது புலனாகும். பெரியாரை பின் தொடர்வோர் பலருக்கும் பிறாமண மறுப்பு எதிர்ப்பு ஏன் என்பது தெரியாமல் கண் மூடித்தனமான போக்கினையே பின்பற்றும் நிலை உள்ளது, இந்த கண் மூடிதனத்தினால் காலையில் பிறாமணனை வசைப்பாடிவிட்டு மாலையில் தன் வீட்டு சடங்கிற்கு பிறாமணனை அழைத்து சாமி சாமி என்று கும்பிடு போடும் நிலை … Continue reading தமிழின விழிச்சிக்கு என்ன செய்யவேண்டும்?

சமஸ்கிருதத்தின் மீது கோபம் இல்லை

சமஸ்கிருதத்தின் மீது எனக்கு கோபமோ, எதிர்ப்போ, நகைப்போ இல்லை எதுவரை என்றால் எந்த நாட்டிலும், ஊரிலும் வீட்டிலும் பேசப்படாத பிணமான சமசுகிருதம் கடவுள் மொழி தேவ மொழி என்று சொல்லாதவரை எதுவரை என்றால் தமிழை அழித்து சமஸ்கிருதம் வாழவேண்டும் என்று நினைக்காதவரை. எதுவரை என்றால் தமிழ் இலக்கியங்கள், மற்ற மொழி இலக்கியங்கள் தன் மொழியில் இருந்து தான் வந்தது என்று சொல்லாது இருக்கும் வரை எதுவரை என்றால் தான் கட்டாத கோயிலை தாந்தான் கட்டியது என்றும், தான்சொல்லித்தான் … Continue reading சமஸ்கிருதத்தின் மீது கோபம் இல்லை

சமசுகிருதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?

சிறு வயதில் நமக்கு ஏற்படுகின்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலையே நாம் அடுத்த தலைமுறையை வழிநடத்தி... நமக்கு தெரியாத பதிலை அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்ற பெயரில் கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு அல்லது கேள்விகேட்காமல் வாழ வழிநடத்திவிட்டு செல்கின்ற வழக்கம் எத்தனை தலைமுறையாக நடக்கிறதோ !!!! அதனை மீறியும் கேள்வி கேட்டால் போடா நாஸ்திகா என்று அவப்பெயரும் வந்துவிடும் ( ஆத்திகர்கள் வீட்டை பொறுத்தவரை நாத்திகன் என்பது எதோ கொலை குற்றவாளி போன்று பார்க்கப்படும் அவலம் … Continue reading சமசுகிருதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?

யாகத்தில் பலி கொடுக்கப்படுகிறதா?

சனாதன தர்மம் கூறும் ஹிந்து மதத்தில் மனிதனை மனிதனாக மதிக்காமல் இருப்பதற்கு ஒவ்வொருவரின் வர்ணம் காரணமென்று சொன்னாலும், பிறாமணர்களை தவிர மற்ற அனைவரின் உணவு வழக்கத்தையும் கிண்டலுக்கும் ஏளனத்துக்கும் தீண்டாமைக்கும் விதையிட்டது ஆரிய சூழ்ச்சியின் வெற்றி. உதாரணமாக இறைச்சி உணவு உண்டுவிட்டு கோயிலுக்குச் செல்லக்கூடாது என்ற எண்ணம் பசுமையாகவே மக்களின் ஆழ்மனத்தில் புதைந்துள்ளது. அப்படி இறைச்சியற்ற உணவு மட்டும்தான் கடவுளுக்கு சுத்தமெனின், பிறாமணன் செய்யும் யாகத்தில் பலி கொடுக்கப்படுவதை பற்றிய உண்மை தெரிந்தால் இறைச்சிக்கும் இறைமைக்கும் வேறுபாடில்லை … Continue reading யாகத்தில் பலி கொடுக்கப்படுகிறதா?

திருக்குறளும் ஆரிய சூழ்ச்சியும்

இந்தியா முழுவதும் ஒரு தனித்துவம் கொண்ட ஒரு இனம்/ மொழி உண்டென்றால்  அது தமிழினமும் தமிழ் மொழி மட்டுமே.   இலக்கியமானாலும் சரி , சமயமானாலும் சரி, பகுத்தறிவானாலும் சரி தமிழினம் தனித்து இந்திய மொழிகளில் (இறந்த மொழியும் சேர்த்தே) முன்னே நிற்கும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலையிருந்தும் தமிழினம் தன் பெருமையை உணர மறுக்கிறது.   திருவள்ளுவரின் தந்தை பிறாமணர் (பிற + மண்ணினர்) என்றும் தாய் தீண்டத்தகாதவர் என்றும் குறிப்பிட்டுவிட்டு, திருவள்ளுவரின் ஞானம் பிறாமணனால் … Continue reading திருக்குறளும் ஆரிய சூழ்ச்சியும்

இராமர் கோயில் எப்படி கட்டலாம்?

இன்றைய அறிவியல் சார் கண்டுப்பிடிப்புக்களுக்கு முன்னதாக கற்களால் கட்டப்பட்ட கலை கலைஞ்சியங்கள் இந்தியா முழுவதும் பரந்து விரிந்து காண்போரை வியப்பிலும் மிரட்சியுலும் மாச்சரியத்திலும் ஆழ்த்திடும் வழிபடு நிலையங்களாக எண்ணிலடங்காது இருக்கிறது. வேடிக்கை என்னவெனில் அனைத்து கோயில்களுமே தங்களிடம் உள்ள சாஸ்திரங்களின் படியும், வேத நுணுக்கங்கள் படியுமே உள்ளது, எங்களின் வேதத்தில் இல்லாதது ஏதுமில்லை என்று கூப்பாடுகளை அடுக்கிச்செல்லும் பிறமண்ணினரான பிறாமணர்கள். விண்ணுயர்ந்த கண்கவர் கோபுரத்தை உடைய தஞ்சைப் பெரிய கோயிலை கட்டுவதற்கு பிறாமணனின் அறிவுரையே காரணம் என்று … Continue reading இராமர் கோயில் எப்படி கட்டலாம்?

திருக்குறளும் ஆரி ய சூழ்ச்சியும்

இந்தியா முழுவதும் ஒரு தனித்துவம் கொண்ட ஒரு இனம்/ மொழி உண்டென்றால்  அது தமிழினமும் தமிழ் மொழி மட்டுமே. இலக்கியமானாலும் சரி , சமயமானாலும் சரி, பகுத்தறிவானாலும் சரி தமிழினிம் தனித்து இந்திய மொழிகளில் (இறந்த மொழியும் சேர்த்தே) முன்னே நிற்கும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலையிருந்தும் தமிழினம் தன் பெருமையை உணர மறுக்கிறது. தமிழில் உள்ள இலக்கியங்களில் பெயரளவில் அறிந்தவர்கள் மிக மிகச் சிலரே, ஆனால் தமிழனாக பிறந்தவர் ஒரு குறளேனும் தன் வாழ்நாளில் படிக்காமல் … Continue reading திருக்குறளும் ஆரி ய சூழ்ச்சியும்