பிறாமண சமூகம் ஒடுக்கப்பட்டுள்ளதா?

சுதந்திரத்திற்கு பின்னும் இட ஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு வந்த பின்னர் பிறாமண சமூகம் மிகவும் நலிந்து விட்டது என்று பரவலாக கேட்ககூடிய கூச்சலாக உள்ளது. இந்தியாவில் சுதந்திரத்துக்கும் பின்னும், இட ஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு வந்த பின்னும் பிறாமணர்கள் பெருத்த துன்பத்தையும் பெருத்த துரோகத்தையும் விளைவித்துவிட்டதாக பிறாமணர்கள் சொல்ல ஆரம்பித்துனர்… அதுமட்டுமல்லாமல் பிறாமணனாக பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தோடும் பிறாமணனே உயர்ந்தவன் அவனே கடவுளுக்கு சமம் என்று அவன் காலை கழுவி குடித்தவனும் பிறாமணனுடைய புலம்பலை கேட்டு தன்னைவிட … Continue reading பிறாமண சமூகம் ஒடுக்கப்பட்டுள்ளதா?

கடவுளில் யாரும் பிறாமணரில்லை

சாதிக்கொடுமைகளையும் தீண்டாமை பற்றியும் எப்போது பேசினாலும்   அதனை எதிர்ப்பவர்கள் உடனடியாக சொல்லக்கூடிய பல பதில்களில் ஒன்று தான் இராமன் பிறாமணனில்லை சத்ரியன் கண்ணன் பிறாமணனில்லை சத்ரியன் வால்மீகி பிறாமணனில்லை சூத்ரன் வியாசர் பிறாமணனில்லை சூத்திரன் விசுவாமித்ரர் பிறாமணனில்லை  சத்ரியன் கடவுள்களில் ஒருவர் கூட பிறாமணரில்லை இவ்வளவு ஏன் மனுநீதியை எழுதிய மனுவும் பிறாமணனில்லை சத்ரியன் அனுமன் பிறாமணனில்லை சூத்திரன் என்று ஒரு பெரிய அட்டவணையை காட்டுவார்கள், சற்று சிந்திக்காமல் விட்டால் பிறாமணர்களும், பிறாமணர்கள் சொன்னதை  கேட்டு வாழும் … Continue reading கடவுளில் யாரும் பிறாமணரில்லை

சமசுகிருதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?

சிறு வயதில் நமக்கு ஏற்படுகின்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலையே நாம் அடுத்த தலைமுறையை வழிநடத்தி... நமக்கு தெரியாத பதிலை அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்ற பெயரில் கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு  அல்லது கேள்விகேட்காமல் வாழ வழிநடத்திவிட்டு செல்கின்ற வழக்கம் எத்தனை தலைமுறையாக நடக்கிறதோ !!!! அதனை மீறியும் கேள்வி கேட்டால் போடா நாஸ்திகா என்று அவப்பெயரும் வந்துவிடும் ( ஆத்திகர்கள் வீட்டை பொறுத்தவரை நாத்திகன் என்பது எதோ கொலை குற்றவாளி போன்று பார்க்கப்படும் அவலம் உண்டு … Continue reading சமசுகிருதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?

புஷ்கரம் என்பது யார்?

2017ஆம் ஆண்டு மக்கள் பலர் காவிரி நதியை தேடி ஓடினர் புஷ்கரம் என்ற பெயரில். 2018ல் சென்றாண்டு சென்றவர்களும், சென்றவர்களை கண்டு ஏங்கியவர்களும், இப்போது தாமிரபரணி ஆறு திசை நோக்கி ஓடுகின்றனர். இந்த புஷ்கர நிகழ்வு பற்றிய சில தகவல்களை இப்பதிவில் காணலாம். புஷ்கரம் என்பதின் வரலாறாக கூறப்படுவது -: முன்பொரு காலத்தில் ஒரு பிறாமணன் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தாராம். அப்போது சிவன் அவரின் தவத்தை மெச்சி என்ன வரம் வேண்டும் கேள் … Continue reading புஷ்கரம் என்பது யார்?

சமசுகிருத மந்தரங்களை ஏன் எல்லோரும் ஓதக்கூடாது?

சமசுகிருத மந்தரங்களை ஏன் எல்லோரும் சொல்லக்கூடாது? அதற்கு காரணம் சாதிப் பாகுபாடா என்று கேள்வி கேட்டால் உடனடியாக இல்லை அது சமசுகிருத மந்திரங்கள் உச்சரிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் பொருள் மாறிவிடும் அதனால் பெரிய இழப்பு ஏற்படும். அதனால்தான் சமசுகிருத மந்திரங்களை அனைவரும் சொல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள் அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழியில் வடமொழியில் உள்ளது போன்று ஷ ஜ ஸ ஹ ஸ்ரீ போன்று இல்லை, அது போல் தமிழில் க, ச … Continue reading சமசுகிருத மந்தரங்களை ஏன் எல்லோரும் ஓதக்கூடாது?