தமிழின விழிச்சிக்கு என்ன செய்யவேண்டும்?

பிறாமணனுக்கு பெரியார் மீது அப்படி என்ன கோபம் என்று பலரும் சிந்திக்க நேர்ந்தால் வெறும் கடவுள் மறுப்புக்காக மட்டுமே பிறாமணர்கள் பெரியாரை வெறுக்கவில்லை எதிர்க்கவில்லை மறுக்கவில்லை என்பது புலனாகும். பெரியாரை பின் தொடர்வோர் பலருக்கும் பிறாமண மறுப்பு எதிர்ப்பு ஏன் என்பது தெரியாமல் கண் மூடித்தனமான போக்கினையே பின்பற்றும் நிலை உள்ளது, இந்த கண் மூடிதனத்தினால் காலையில் பிறாமணனை வசைப்பாடிவிட்டு மாலையில் தன் வீட்டு சடங்கிற்கு பிறாமணனை அழைத்து சாமி சாமி என்று கும்பிடு போடும் நிலை … Continue reading தமிழின விழிச்சிக்கு என்ன செய்யவேண்டும்?