தமிழின விழிச்சிக்கு என்ன செய்யவேண்டும்?

பிறாமணனுக்கு பெரியார் மீது அப்படி என்ன கோபம் என்று பலரும் சிந்திக்க நேர்ந்தால் வெறும் கடவுள் மறுப்புக்காக மட்டுமே பிறாமணர்கள் பெரியாரை வெறுக்கவில்லை எதிர்க்கவில்லை மறுக்கவில்லை என்பது புலனாகும். பெரியாரை பின் தொடர்வோர் பலருக்கும் பிறாமண மறுப்பு எதிர்ப்பு ஏன் என்பது தெரியாமல் கண் மூடித்தனமான போக்கினையே பின்பற்றும் நிலை உள்ளது, இந்த கண் மூடிதனத்தினால் காலையில் பிறாமணனை வசைப்பாடிவிட்டு மாலையில் தன் வீட்டு சடங்கிற்கு பிறாமணனை அழைத்து சாமி சாமி என்று கும்பிடு போடும் நிலை … Continue reading தமிழின விழிச்சிக்கு என்ன செய்யவேண்டும்?

காஞ்சி மடமும் தமிழின விரோதமும்

https://mahaperiyavaa.blog/ தென்னாடுடைய பெரியவா போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம் மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி! இந்த வரிகளை கண்டவுடன் பிறாமணர்கள் மீது வந்த கோபத்தைவிட தமிழர்களின் ஏமாளித்தனமே  மிகவும் வருத்தத்தையும் கோபத்தையும் அளித்தது. தமிழை நீச பாசை என்று கூறியவனுக்கும், தமிழனாகிய ஆதிசங்கரனின் வரலாற்றை திரித்தவனுக்கும், வர்ண தர்மத்தை ஆதரித்தவனுக்கும் இப்படிப்பட்ட வரிகளை அவன் இனத்தவர்கள் எழுதியதை கண்டிப்பதோடு இல்லாமல் எழுதியவன் கையையே வினைப்பயனாக பெற்றிருக்கவேண்டும் ஆனால் தன் மொழி இலக்கியங்கள் … Continue reading காஞ்சி மடமும் தமிழின விரோதமும்

பெரியாருக்கு சொர்க்கமா நரகமா??

சொர்க்கம் நரகம் என்பதனையே அடிப்படையாக கொண்டு உள்ள அனைத்து மதங்களும் நல்லவை செய்தால் சொர்க்கமும் அல்லவை செய்தால் கொடிய நரகமும் கிடைக்கும் என்று குழந்தைகளை ஏமாற்றும் விதமாக அச்சம் இச்சை ஆச்சயர்ததை காட்டியே மக்களை அழைத்துச் செல்கின்றது. பெரியாருக்கு சொர்க்கம் நரகத்தை பற்றிய நம்பிக்கை இல்லை என்றாலும் சொர்க்கம் நரகம் பற்றிய சிந்தனையாளர்களை பொறுத்தவரை பெரியார் சொர்க்கத்திற்கோ அல்லது நகரத்திற்கோ சென்றிருப்பார் என்ற அவர்களின் சித்தாந்தத்தின் படி பதிவின் சிந்தனையை தொடருவோம் தமிழகத்தில் தந்தைப் பெரியாரை ஒரு … Continue reading பெரியாருக்கு சொர்க்கமா நரகமா??

வர்ண தர்மம் ஓர் ஆய்வு

  வர்ண தர்மம் பிரம்மாவின் முகம், புஜங்கள் , தொடைகள், பாதங்கள் இவற்றினின்றும் உண்டானவர்கட்கு அந்தந்த உருப்புகளின் கார்யங்களாகிய வேத அத்யயனம், சத்துருக்களை வெல்லுதல், தேச ஸஞ்சாரம் செய்தல், உழைப்பெடுத்தல் என்ற கார்யங்கள் முறையே விதிக்கப்பட்டுள்ளன. அவரவர் தர்மங்களைச் செய்கின்றவர்கட்கு நற்கதியும் , செய்யாதவர்கட்கு துர்கதியும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வேதத்தையும் பிரம்ம ஜ்ஞானத்தையும் உபதேசிக்கத் தகுதியுற்றவன் பிராம்மணன் ஆவன். ஆபத்திலிருந்து காப்பவன் ஷத்ரியன் ஆவான். வியாபார நிமித்தம் தேச ஸஞ்சாரம் செய்கிறவன் வைசியன் ஆவான். முற்கூறிய மூன்று … Continue reading வர்ண தர்மம் ஓர் ஆய்வு

ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

பொதுவாக பிறாமண எதிர்ப்போ அல்லது சமசுகிருத மந்தரங்களின் பொருளை பற்றிய பதிவோ இட்டால் உடனே அதற்கு எதிராக கிளம்பும் முதல் எதிர்ப்பும் சப்பைக்கட்டும் நாத்திகன், அல்லது தி.க அல்லது பெரியார் அல்லது மிசனரிகளின் கையால் அல்லது தவறாக பொருள் கொண்டுவிட்டீர்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் கொஞ்சமில்லை. இது சரியா??? முந்தைய பதிவில் புருஷ சூக்தத்தின் பொருளை வெளியிட்டோம். அதற்கு மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளும் சப்பைக்கட்டுகளும் தான் பாய்ந்தன. அவர்கள் குற்றம் சாட்டுவது சரியா??? புருஷ சூக்தத்திற்கு பொருளுரை … Continue reading ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

1926ல் ரெயில்வே உணவகத்தில் இருந்த சாதி வேற்றுமை

நாம் கடந்து வந்த பாதை தொகுப்பில் கல்மாடும் கல்நெஞ்சும் கட்டுரைக்கு அடுத்து மற்றுமொரு பதிப்பு. இந்திய இரயில் நிருத்தங்களில் இருந்த உணவகங்களில் இருந்த சாதி முறை. தென் இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும் கமிட்டியில் ஒரு அங்கத்தினராயிருந்த C.S.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு எழுதிய கடிதம் 1926 குடியரசு’ல் பதிப்பிக்கப்பட்டது தென் இந்தியா ரெயில்வேகாரர்கள் ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில் கட்டிடம் கட்டி ஓட்டல் வகையறாவுக்கு பிராமணர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவைகளை வாங்கி ஓட்டல் வைத்திருக்கும் … Continue reading 1926ல் ரெயில்வே உணவகத்தில் இருந்த சாதி வேற்றுமை

1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை

நாம் கடந்து வந்த பாதை தொகுப்பில் கல்மாடும் கல்நெஞ்சும் கட்டுரைக்கு அடுத்து மற்றுமொரு பதிப்பு. இந்திய இரயில் நிருத்தங்களில் இருந்த உணவகங்களில் இருந்த சாதி முறை. தென் இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும் கமிட்டியில் ஒரு அங்கத்தினராயிருந்த C.S.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு எழுதிய கடிதம் 1926 குடியரசு’ல் பதிப்பிக்கப்பட்டது தென் இந்தியா ரெயில்வேகாரர்கள் ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில் கட்டிடம் கட்டி ஓட்டல் வகையறாவுக்கு பிராமணர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவைகளை வாங்கி ஓட்டல் வைத்திருக்கும் … Continue reading 1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை

இவர்கள் ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தால்?

ஜெயேந்திரன் சொல்லித்தான் சங்கரராமனை கொலை செய்தேன் என்று அப்பு கூறியும் செயேந்திரனை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஒரு வழக்கில் 80% சாட்சிகள் பிழற்சாடியாக மாறியதைக்கூட நீதிமன்றங்கள் சந்தேகமாக பார்க்கவில்லை. காஞ்சி மடத்தில் பல ஊழல் நடக்கிறது என்று கூறிய சங்கரராமனை கொலை செய்யப்பட்டாலும் அப்படி அவர் கூறிய ஊழலை விசாரித்ததா நீதிமன்றம் ஜெயேந்திரன் நீதிபதியுடன் தீர்ப்புக்காக பேரம் பேசியதற்குக்கூட வழக்க பதியப்படவில்லை கொலை வழக்கில் நிரபராதி என்று தீர்ப்புக்கு பின் புதுவை அரசு மேல் முறையீட்டுக்கு செல்லாதது போன்ற … Continue reading இவர்கள் ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தால்?

நீங்கள் பிறாமணராக வேண்டுமா??

நான் பணி நிமித்தமாக இங்கிலாந்துக்கு இரண்டு வாரங்கள் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள் என்னை இந்திய பூர்வீகக்குடி என்று அழைத்தனர், நான் ஒரு foreigner  என்றே கூறினர். இதனை தமிழில் கூறினால் பிற மண்ணினன் (நான் குடியேறிய நாடுக்கு உரியவன் அல்ல நான் வேறு மண்ணை சேர்ந்தவன்) என்று பெயர் பெற்றிடலாம். அப்படி பார்த்தால் தன் மண்ணை விட்டு வேற்று மண்ணுக்கு எவனொருவன் செல்கின்றானோ அவன் தான் சென்ற நாட்டை பொறுத்தவரை பிறாமணன் ஆகிறான். அப்படி இரண்டு வார காலத்துக்கு நான் … Continue reading நீங்கள் பிறாமணராக வேண்டுமா??

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது 1- நெருப்பு - முதலில் நெருப்பு தோன்றுகிறது (இந்த நெருப்பில் யாகம் செய்து புருசாவை எரிக்கின்றனர்) 2- தயிரும் நெய்யும் தோன்றியது , அவன் உடம்பிலிருந்து வெளிவந்த நெய்யிலிருந்து காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 3- நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின. 4- பறவைகளும் , காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 5- ரிக் வேதம் … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2