கல்மாடும் கல்நெஞ்சும்

    அன்றும் இன்றும் என்றும் மாறாத ஒரு இனமாக உள்ளனர் இந்த பிறமண்ணினர் எனும் பிறாமணர்கள். 2018ல் சிலைகளை தொட்டால் தோஷம் வரும் என்று ஏமாற்றும் கும்பல் 1950 நடந்த நிகழ்வாக குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கல்மாடும் கல்நெஞ்சும் என்ற கட்டுரையை இந்தப் பதிவில்  காண்போம் குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கட்டுரை 18-8-50 வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை சமயத்துறையில் ஏற்பட்ட சமுதாய மாற்றத்திற்கு மத வாதிகள் எள்ளளவும் காரணமில்லை. தந்தைப் பெரியார் … Continue reading கல்மாடும் கல்நெஞ்சும்