ஆணவக் கொலைகளுக்கு முடிவுண்டா?

ஒருபுறம் சாதியின் பெயரால் கட்சிகளும் சங்கங்களும் சபைகளும் இயக்கங்களும் பெருகிவரும் நமது நாட்டில் மற்றொருபுறம் சாதிகள் ஏன் வேண்டும் என்ற கூக்குரல் கேட்கிறது. இன்று நடக்கும் ஆணவக்கொலைகளை பார்க்கும் போது, இந்த இரண்டு தரத்தினரையும் தராசில் வைத்தால்  சாதி எனும் அரக்கனுக்கு இன்னும் சவப்பெட்டிக்கட்டப்படவில்லை என்பதுதான் உண்மை. பெரியார் தீண்டாமைக்கு பிறாமணன் தனது வேதத்தை காரணம் காட்டினான் , வேதத்தை கடவுள் உருவாக்கினார் என்றும் காரணம் காட்டினான் அதனாலேயே மூவரையும் எதிர்க்கிறேன் என்றார்.  பெரியார் மட்டுமல்ல இன்று … Continue reading ஆணவக் கொலைகளுக்கு முடிவுண்டா?

மதம் மாறியும் சாதி அரக்கன் தொடருகிறான்

இப்பதிவு மீண்டும் பிறாமண சூழ்ச்சியை பறைசாற்றுகிறதா என்றால் இல்லை என்ற பதிலே ஆனால் சாதியென்னும் அரக்கன் உருவாவதற்கும் இன்றைய நிலையில் வாழ்வதற்கும் தேவையான அடித்தளைத்தை இட்டவர்கள் பிறாமணர்கள்தான் என்ற மட்டில் பதிவின் நோக்கத்தை பார்ப்போம் . இப்பதிவில் மதம் மாறியப் பின்னரும் தனக்கு கீழ் எத்தனை சாதிகள் இருக்கிறது என்று தான் மேலோன் என்று வெறிபிடித்த வாழ்க்கை வாழும் மக்களை பற்றியது. சமீபமாக என் நண்பரின் சகோதரிக்கு  மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தனர். நண்பரின் குடும்பம் பறையர் சாதியிலிருந்து கிறித்துவ … Continue reading மதம் மாறியும் சாதி அரக்கன் தொடருகிறான்

தமிழனுக்கு இன்னும் தாழ்ச்சி ஏன்?

தமிழனின் புத்தாண்டில் இரு வேறுபட்ட நாட்கள் ஏன்? தையா? அல்லது சித்திரையா? என்று ஒரு குழப்பம், ஒரு தெளிவற்ற நிலை. தமிழனின் கடவுளிள் இரு வேறுபட்ட வகைகள், இறைச்சி விரும்பும் கடவுளர்கள் , இறைச்சி விரும்பாத கடவுளர்கள் என்ற குழப்பம். வாழும் வரை தமிழில் மட்டுமே பேசியவராக இருந்தாலும் அவர் இறந்த பின் சமசுகிருத மொழியில் மந்திரங்கள் ஏன்? தமிழ் நாட்டில் கோயிலை கட்ட தமிழ் மன்னர்கள் வேண்டும், ஆனால் அந்த கோயிலில் வருணாசிரம தர்மம் பேசி … Continue reading தமிழனுக்கு இன்னும் தாழ்ச்சி ஏன்?

தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை தந்தைப் பெரியாரின் குடி அரசு இதழில் 7-03-1926 வெளியானது. கட்டுரை சற்று பெரிதாக இருந்தாலும் இதில் உள்ள கருத்துக்கள் ஒவ்வொரு தமிழர்களுக்கும் 1926 தமிழகத்தின் நிலை எப்படியிருந்தது இன்று எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க உதவும். கடைசி தமிழன் இருக்கும் வரை தந்தைப் பெரியாரின் தமிழின எழிச்சியும் புரட்சியும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை குறிப்பு:- கட்டுரையை அப்படியே பகிர்ந்துள்ளேன்.   சமஸ்கிருதம் நமது நாட்டில் சமஸ்கிருத பாஷைக்காக எவ்வளவு லக்ஷம் … Continue reading தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 2

சாதி பிரிவுகள் ஆதியில் வந்ததா அல்லது பாதியிலா?

வர்ணாசிரம தர்மம் கூறும் சாதி அல்லது சாதியின் பெயரால் உள்ள ஏற்றத் தாழ்வுகள் தமிழகத்தைப் பிடித்து ஆட்டிய காலத்தில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் சமுதாய சீர்திருத்தப் போரட்டத்தால் நம் தமிழகத்தில் சாதி கொடுமைகள் பல குறைந்தன. ஆனால் இந்த சாதி சண்டைகள் ஆதியில் வந்தனவா அல்லது சனாதன தர்மம் கூறும் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் பிரிவுகள் உருவானதா???/ தமிழகத்தில் நடக்கும் சில பழக்க வழக்கங்களைப் பகுத்தறிவு துணை கொண்டு ஓர் ஆய்வு செய்வோம். … Continue reading சாதி பிரிவுகள் ஆதியில் வந்ததா அல்லது பாதியிலா?