1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை

நாம் கடந்து வந்த பாதை தொகுப்பில் கல்மாடும் கல்நெஞ்சும் கட்டுரைக்கு அடுத்து மற்றுமொரு பதிப்பு. இந்திய இரயில் நிருத்தங்களில் இருந்த உணவகங்களில் இருந்த சாதி முறை. தென் இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும் கமிட்டியில் ஒரு அங்கத்தினராயிருந்த C.S.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு எழுதிய கடிதம் 1926 குடியரசு’ல் பதிப்பிக்கப்பட்டது தென் இந்தியா ரெயில்வேகாரர்கள் ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில் கட்டிடம் கட்டி ஓட்டல் வகையறாவுக்கு பிராமணர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவைகளை வாங்கி ஓட்டல் வைத்திருக்கும் … Continue reading 1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை