சமசுகிருதம் தேவ பாஷையா

சமசுகிருதமே தேவ பாஷ, சமசுகிருதத்தில் உள்ள வேதங்கள் உபநிஷத்துக்கள் மிகவும் பழமையானவை அதில் இல்லாதது ஏதும் இல்லை அதனால் சமசுகிருதத்தில்தான் பூஜைகள் செய்யவேண்டும் என்று சொல்லும் சமசுகிருதத்தை தாய் மொழியாகச் சொல்லக்கூட முடியாத பிறாமணர்களும்( இவர்கள் வாழும் வட்டாரத்து மொழியையே பேசியும் படித்தும் அதனையே தாய்மொழியாக வாழ்பவர்கள், இவர்கள் தன் தாய்மொழியை இழிக்கும் விதமாக சமசுகிருதத்தில் பூஜைகளை செய்துகின்றனர்).  பிறாமணர் மட்டுமல்ல பிறாமணரல்லாதவர்களும் சமசுகிருதத்தில் மட்டுமேதான் பூஜை செய்ய வேண்டும், வேண்டுமானால் தமிழிலும் பூசை (இந்நிலை தமிழகம் … Continue reading சமசுகிருதம் தேவ பாஷையா

காஞ்சி மடமும் தமிழின விரோதமும்

https://mahaperiyavaa.blog/ தென்னாடுடைய பெரியவா போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம் மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி! இந்த வரிகளை கண்டவுடன் பிறாமணர்கள் மீது வந்த கோபத்தைவிட தமிழர்களின் ஏமாளித்தனமே  மிகவும் வருத்தத்தையும் கோபத்தையும் அளித்தது. தமிழை நீச பாசை என்று கூறியவனுக்கும், தமிழனாகிய ஆதிசங்கரனின் வரலாற்றை திரித்தவனுக்கும், வர்ண தர்மத்தை ஆதரித்தவனுக்கும் இப்படிப்பட்ட வரிகளை அவன் இனத்தவர்கள் எழுதியதை கண்டிப்பதோடு இல்லாமல் எழுதியவன் கையையே வினைப்பயனாக பெற்றிருக்கவேண்டும் ஆனால் தன் மொழி இலக்கியங்கள் … Continue reading காஞ்சி மடமும் தமிழின விரோதமும்

வேதம் தமிழ்ச் சொல்லே!!

பெரும்பாலான தமிழ் சொற்களை தங்களுடையது இல்லை என்று சமசுகிருதத்திற்கு  தாரைவார்க்கும் பெரும் குணம் படைத்தவர்கள் நாம். இந்த வரிசையில் வேதம் என்ற பொருளாழமிக்க தமிழ் சொல்லை சமசுகிருத மொழிக்கு உரியதாக தாரைவார்த்துவிட்டு தமிழ் தொண்டு ஆற்றுகிறோம். வேதம் என்பது சமசுகிருத சொல் இல்லை என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். வேதம் என்ற சொல் தமிழில்லை அது சமசுகிருதச் சொல் ஏனென்றால், சமசுகிருதத்தில் நான்கு வேதம் (ரிக், யஜுர், சாம, அதர்வண) இருக்கிறது அதனால் வேதம் தமிழ்ச்சொல் இல்லை … Continue reading வேதம் தமிழ்ச் சொல்லே!!

எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சியா?

எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சி ஆரிய சூழ்ச்சி என்று பிறாமணர்களை கரித்து கொண்டே இருப்பதே இவர்களுக்கு வேலையாகிவிட்டது என்று பலரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். சரி நாம்தான் வீணாக பழி போடுகிறோமா அல்லது முந்தைய தலைமுறையினர் கூறியவற்றை கேட்டு ஆராயாமல் சிறுபான்மையான பிறாமணர்களை விமர்சிக்கின்றோமா என்று சந்தேகம் வர தொடங்கியது. அதுவும் தமிழகத்தில் ஒரு படி மேலே சென்று பிறாமணர்களை கேள்வி கேட்பவர்களை கடவுள் நம்பிக்கை உள்ளவரா இல்லையா என்ற பேதமில்லாமல் அனைவரையும் பிறாமண துவேசி என்றும் பெரியாரிய … Continue reading எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சியா?

இந்து மத நலிவுக்கு காரணங்கள் – 1

இந்து மதத்தில் சலைக்காமல் குழப்பங்களையும் கற்பனைகளையும் ஆபாசங்களையும் எண்ணிக்கைக்கு அடங்கா வகையில் புகுத்திக்கொண்டே உள்ள குள்ள நரிக் கூட்டம் சமீபமாக செய்த குழப்பமே புஷ்கரம் என்ற ஒரு குழப்பம், சைவ மடாலயங்கள் புஷ்கரம் பற்றிய எந்த வரலாற்று சான்றுகள் இல்லை என்று வெளிப்படையாக கூறியும் சைவ மடாதிபதிகளை எள்ளளவும் மதிக்காமல் அரசன் முதல் ஆண்டிவரை அக்குழப்பத்திற்கு ஆளாகினர். இது போன்ற பல குழப்பங்களால் நாத்திகர்களை விட இந்த பிறமண்ணினர்களால்தான் இந்து மதத்திற்கு நலிவும் மெலிவும் வீழ்ச்சியும் தாழ்ச்சியும் … Continue reading இந்து மத நலிவுக்கு காரணங்கள் – 1

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

  குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் (தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வாரிசு) ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து     புத்தாண்டு ஆங்கிலேயருடையது, அவணியெல்லாம் விழாவாகிறது. எத்திசையோரும் ஏற்றுப் போற்றுவது போலவே போற்றுகிறோம். இத்திருநிலை தமிழ்ப் புத்தாண்டு பெற்றிடவே ஏற்போம் உறுதி நினைத்தவர் வதைத்துத் துவைத்து அழித்திடத் தமிழினம் இத் தரணி யெலாம் கூலியாய் ஏமாளியாய் வேலியிலாப் பயிராய் இனத்துரோகி விரோதி கங்காணிகளால் வாழ்வதைத் தடுப்போம் தன்னலப் … Continue reading ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

நீங்கள் பிறாமணராக வேண்டுமா??

நான் பணி நிமித்தமாக இங்கிலாந்துக்கு இரண்டு வாரங்கள் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள் என்னை இந்திய பூர்வீகக்குடி என்று அழைத்தனர், நான் ஒரு foreigner  என்றே கூறினர். இதனை தமிழில் கூறினால் பிற மண்ணினன் (நான் குடியேறிய நாடுக்கு உரியவன் அல்ல நான் வேறு மண்ணை சேர்ந்தவன்) என்று பெயர் பெற்றிடலாம். அப்படி பார்த்தால் தன் மண்ணை விட்டு வேற்று மண்ணுக்கு எவனொருவன் செல்கின்றானோ அவன் தான் சென்ற நாட்டை பொறுத்தவரை பிறாமணன் ஆகிறான். அப்படி இரண்டு வார காலத்துக்கு நான் … Continue reading நீங்கள் பிறாமணராக வேண்டுமா??

திருக்குறள் உலக பொது மறையா???

திருக்குறளை உலகப் பொது மறை என்று பலரும் கூறிவருகிறார்கள். திருக்குறள் மறையா அல்லது வேதமா பற்றிய சொல்லாய்வைப் பார்ப்போம். மறை என்றால் என்ன?  மறைத்து வைப்பது ->  யாருக்கும் தெரியாமல் மறைத்துகொள்வது என்று பொருள் பட தான் இந்த மறை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. அப்படி பார்த்தால் திருக்குறள் என்பது மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? மறை என்ற சொல்லை பலரும் பயன்படுத்தி வருகின்றனர் உதாரணமாக சமசுகிருத வேதத்தினை தமிழில் மறை என்றும் (வேதம் என்றால் வடமொழி சொல் என்றும் … Continue reading திருக்குறள் உலக பொது மறையா???

தமிழரின் தாழ்ச்சிக்கு காரணம் என்ன?

  தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மொழி என்பதை கவிதை நயமாக பேசி மகிழ்ச்சி தீயை ஏற்படுத்தி அதில் குளிர் காயும் நிலை தான் இன்றுள்ளது. இது அரசியல் வாதிகளுக்கும், தமிழ் பெயரை கூறி வாழுபவர்களுக்கும் உண்டு. இது இன்றைய நிலை மட்டுமல்ல முன்பிருந்த அறிஞர்களும் இந்த நிலையில் தான் நம்மை வழிநடத்தி வந்திருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம், சமசுகிருதத்திலிருந்து தான் தமிழ் பிறந்தது என்ற கூற்றை அடிப்படையாக கொண்டு … Continue reading தமிழரின் தாழ்ச்சிக்கு காரணம் என்ன?

அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை

தஞ்சை என்றவுடன் ”விண்ணுயர்ந்த கோபுரம் கொண்ட பெரிய கோயில்” என்றும் கற்கோயில் என்றும் ”கருவறை கோபுரம் கொண்ட கோயில்” என்றும் நமக்கு தோன்றும். அதே போன்று கருவறை கோபுரத்துக்கு மேலுள்ள ஒற்றை கல்லை எப்படி வைத்தனர் என்றும் வியந்து உலகமே பார்க்கும் பொழுது. அமர் சித்ர கதா (Amar chitra Katha) என்னும் குழந்தைகளுக்கான புத்தகத்தில் (அம்புலிமாமா போன்று) தஞ்சை கோயிலின் வரலாற்றை மிகவும் கொச்சைப்படுத்தியும், அருவெறுக்கும் தன்மையுடனும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். அந்த புத்தகத்தில் உள்ள செய்தி பின் … Continue reading அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை