திருமாவிற்கு வேண்டுகோள்

திருமாவளவன் அவர்கள் மனுதர்மத்திற்கு எதிராக ஒரு குரலை எழுப்பியுள்ளார், முதற்கண் அவருக்கு பாராட்டும் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துகொள்கிறேன். திருமா அவர்களின் இந்த மனுதர்மத்தை தடை செய் என்ற அறிவிப்பானது பற்றிய சில சிந்தனைகள்/ பரிந்துரைகள் மனுவின் நால்வர்ண சாஸ்திரத்தால் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக காலந்தோறும் பலர் குரல் கொடுக்க இப்போது திருமாவளவன் அவர்கள் தன்னுடைய போராட்டத்தை துவக்கியுள்ளார். முன்பு போல் இப்போராட்டம் வெற்றி பெறுவதும் தோல்வியில் முடிவதும் சுயமரியாதை கொண்ட மக்களும், பல தலைமுறைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் … Continue reading திருமாவிற்கு வேண்டுகோள்

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

வர்ணாசிரம தர்மத்தை கட்டிக்காத்த புருச சூக்தம் கூறும் கதைகளை பார்த்தோம்.  இனி பிறாமணர்களின் வெற்றி தொடர்வதன் காரணம் மற்றும் தமிழர்களின் தாழ்ச்சி நிலை தொடருதல், தாழ்ச்சி நிலையிலிருந்து விழிச்சி நிலைகளை பற்றி சில செய்திகளை பார்ப்போம். வானம், பூமி,அண்டப்பேரண்டம் இல்லாத காலத்தில் ஆயிரம் தலைகள், கால்கள், கைகள் கொண்ட புருஷ என்பவன் எங்கே இருந்திருப்பான்? நின்றிருப்பான்? பிறாமணர்களில் சிலரும் , தமிழர்களில் பிறாமண விசுவாசிகள் பலரும் பிறம்மத்தை உணர்ந்தவன் தான் பிறாமணர் என்று ஒரு வாதத்தை முன் வைத்து … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1

இன்று வரை வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தாண்ட ஹிந்து மதம். அதற்கு ஆதாரமாக கூறும் ரிக் வேதக் கதைகளை இந்த பதிவிலும் அடுத்த பதிவிலும் பார்ப்போம் பிறாமணர்கள் பலரும் ஒப்பிக்கும் (சொல்லுகின்ற ஒருவருக்கும் அர்த்தம் தெரியாமல் தான்) புருச சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தில் ”புருசா” 90வது அத்தியாத்தில் உள்ளது. அதில் கூறும் வரிகளின் விளக்கதையும் காண்போம். இதை கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பாக பார்க்காமல் இதனை பகுத்தறிவு கொண்டும், இந்த … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1