யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை -1

தமிழில் பேச்சாளர்கள் வெளி மாநிலங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ பேசச் சென்றால் இந்த பாடல் வரியை மேற்கோளாகக்காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே மேற்கோள் காட்டி விட்டு வேறு கருத்துக்களைப் பேசச் சென்று விடுவார்கள். அதேபோல், இப்படிப் பேசுபவர்களில் ஒருவராவது இந்தப் பழந்தமிழ் பாடலை முழுமையாகப் படித்திருப்பார்களா; அப்படியே படித்திருந்தாலும் அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்திருப்பார்களா என்று வினா எழுப்பிச் சிந்திப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஏனெனில் அண்மையில் மறைந்த … Continue reading யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை -1