பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் செய்யப்படவேண்டும்

https://youtu.be/H9Me57NBmfs?t=126 சென்ற பதிவில் 1997ல் நடந்த பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்துவதே பல பிறர்சினைக்கு தீர்வு என்று  பனிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் வாயிலாக அவரது சீடர்கள் முயன்றும் அன்று சமசுகிருதத்தில் குடமுழுக்கு துவங்கி பலர் தீயில் கருகி இறந்தனர் அதற்கு உரிய பரிகாரம் செய்யாமல் குடமுழுக்கு நடந்ததாக கதை கட்டிவிட்டனர். ஒவ்வொரு கோயிலிலும் குடமுழுக்கு என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆனால் இந்த பெரிய கோயிலில் 1997-ல் நடந்த பிறகு 2020ஆம் ஆண்டில் … Continue reading பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் செய்யப்படவேண்டும்

1997 பெரிய கோயில் தீ விபத்து

சென்ற பதிவில் பெரிய கோயிலில் 1997ல் நடந்த குடமுழுக்கின் போது நடந்த தீ விபத்து பற்றிய காலக்கணக்கீட்டை பதிந்திருந்தேன் சென்ற பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவை தொடர்கிறேன். பெரிய கோயிலில் தீ விபத்து நடந்த பின்னர் அன்றைய பத்ரிக்கைகளில் வந்த குறிப்பிடும் படி இரண்டு செய்திகள் . இனைக்கப்பட்டுள்ள முதல் புகைப்படத்தை தெளிவாக படிக்க பதிவிறக்கம் செய்ய இனைக்கப்பட்டுள்ள இரண்டாம் புகைப்படத்தை தெளிவாக படிக்க பதிவிறக்கம் செய்ய  7ஆம் தேதி பலர் இறந்தும் 9ஆம் தேதி குடமுழுக்கு நடந்ததை … Continue reading 1997 பெரிய கோயில் தீ விபத்து

1997ல் பெரிய கோயில் குடமுழுக்கு

விண்ணுயர்ந்த கண்கவர் கோபுரத்தை உடைய பெரிய கோயில், இக்கற்கோயில் பார்ப்பதற்கு எவ்வளவு வியப்பாக உள்ளதோ அதே போன்று கோயிலில் பல ஆச்சர்யங்களும் விடைத்தெரியாத கேள்விகள் புதிராகவும் உள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கவிருப்பதாக தொல்லியல் துறையின் அனுமதியோடு இந்து அறநிலைத்துறை அறிவித்துள்ளது.  1997ல் நடந்தேறிய குடமுழுக்கில் நடந்த விபத்து பற்றி தகவல்களை பகிரும் வண்ணமாகவே இப்பதிவு உள்ளது. பெரிய கோயில் கட்டி ஓராயிரம் ஆண்டு ஆகியும் இதுவரை … Continue reading 1997ல் பெரிய கோயில் குடமுழுக்கு

தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு

மன்னர்மன்னன் ராசராசனை சொந்தம் கொண்டாடாத சாதிகள் என்று மிகச்சிலவே உள்ளது என்று சொல்லும்படி பலரும் இராசராசனை தன் சாதி, தன் சாதிக்குரியவன், தன் சாதியின் அடையாளம் என்று மார்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரேனும் இந்த மாமனிதன் என் இனத்தவன் அவன் கட்டிய கோயிலுக்கு அவன் மொழியும் என் மொழியுமாகிய தமிழ் மொழியிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற பேச்சு வரவில்லை! சிந்தை எழவில்லை! இது ஏனோ இந்த அடிமைத்தனம்? இராசராசன் காலத்தில்தான் சைவ சமயத்தின் உயிர் … Continue reading தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு