சமசுகிருதம் தனித்த மொழியா?

  சமசுகிருதம் என்றால் சமமாக செய்யப்பட்டது என்று பொருள், சித்தர்களால் தமிழுக்கு சமமாக செய்யப்பட்டது (சம + கிருதம் ) சமம் என்ற தமிழ்ச் சொல்லும் கிருதம் (செய்யப்பட்டது) என்ற சமசுகிருத  சொல்லையும் சேர்த்தே நாடோடிகளான வட ஆரியர்களுக்கு சமைத்து தரப்பட்ட மொழி. இதன் காரணமாகவே சமசுகிருதம் ஒரு தனித்தன்மை கொண்ட மொழியாக கருதப்பட முடியாது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத என் தாய் மொழி தீந்தமிழ் மொழி இதன் சிறப்பை தமிழர்கள் உணரும் வரை சமசுகிருத மொழியில்தான் … Continue reading சமசுகிருதம் தனித்த மொழியா?

சமசுகிருத நூல்களின் மொழி

கிரந்தத்திலும் தேவ நாகிரியுலும் தமிழிலும் உள்ள அதே எழுத்துக்கள் சமீபமாக வெளியிட்ட பதிவுக்கு (சமசுகிருதம் ஒரு குறையான மொழி) பின் என்னுடைய உறவினர் ஒருவரோடு விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவருடன் நடந்த விவாதத்தையே பதிவாக பார்ப்போம் என்னுடைய உறவினர் என் பதிவை படித்துவிட்டு சமசுகிருதம் ஒரு தேவ பாஷை அதனை பற்றி இதுபோன்று பதிவிட வேண்டாம் என்று முதலில் ஆரம்பித்தார். நான் அவரிடம் தங்கள் வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த சமசுகிருத புத்தகங்கங்களும்ம், … Continue reading சமசுகிருத நூல்களின் மொழி

சமசுகிருதம் பேசப்படும் கிராமம்

காற்றை நுகர்ந்து பசியை ஆற்றலாம் , என்ற கற்பனை வாதம் போன்றுதான் சமசுகிருதம் என்ற மொழியின் கற்பனை வாதம்.  இருந்தும் இன்றுள்ள அரசு மட்டுமல்ல இதற்கு முன்னிருந்த அரசுகளும், இனி வரவிருக்கும் அரசானாலும் சரி சமசுகிருத திணிப்பை நிறுத்தப்போவதில்லை என்பது நிதர்சனம். இந்த சமசுகிருத மாயையை தமிழரால்தான் ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடியும் என்பதால் பதிவின் நோக்கத்தோடு செல்வோம் மரப்பாச்சி பொம்மையை எவ்வளவுதான் சிங்காரித்தாலும் அதனை குடும்ப வாழ்விற்கு பயன்படுத்த முடியாது என்ற உண்மை தெரிந்தும் பிணமான சமசுகிருதத்தை … Continue reading சமசுகிருதம் பேசப்படும் கிராமம்

சமசுகிருதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?

சிறு வயதில் நமக்கு ஏற்படுகின்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலையே நாம் அடுத்த தலைமுறையை வழிநடத்தி... நமக்கு தெரியாத பதிலை அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்ற பெயரில் கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு  அல்லது கேள்விகேட்காமல் வாழ வழிநடத்திவிட்டு செல்கின்ற வழக்கம் எத்தனை தலைமுறையாக நடக்கிறதோ !!!! அதனை மீறியும் கேள்வி கேட்டால் போடா நாஸ்திகா என்று அவப்பெயரும் வந்துவிடும் ( ஆத்திகர்கள் வீட்டை பொறுத்தவரை நாத்திகன் என்பது எதோ கொலை குற்றவாளி போன்று பார்க்கப்படும் அவலம் உண்டு … Continue reading சமசுகிருதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?